244
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூர் சிட்கோவில் இயங்கி வரும் பிரிண்டருக்கான மை தயாரிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம...

414
சென்னை, பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தேவையற்ற மின்சார கேபிள்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட திடீர் தீ சுமார் ஒரு மணி நேரத்தில் அணைக்கப்பட்டத...

434
பட்டாசுத் தொழிற்சாலைக்கு சீல் வைக்க சிறப்பு தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற விதிகளை மீறியதாக சிவகாசியில் ராஜன் என்பவரது பட்டாசு ஆலைக்கு தீப...

392
பட்டாசு ஆலையில் வெடி விபத்து 3 பெண்கள் பலி - 3 பேர் படுகாயம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஸ்ரீ சுதர்சன் பட்டாசு ஆலையில் வெடி விபத்து வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் தீயணைப்பு மற்றும் க...

236
விழுப்புரம் அருகே வேடப்பட்டு கிராமத்தில் சீல் வைக்கப்பட்ட மருத்துவக் கழிவுகளைத் தரம் பிரிக்கும் தனியார் தொழிற்சாலையின் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன் ச...

547
தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் இன்னும் பத்து ஆண்டுகளில் பாலாறு காணாமல் போகும் சூழல் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் என் மண் என் மக்கள் யாத்...

992
பல துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள JR1 என...



BIG STORY